சிவகங்கையில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்

1 Min Read

சிவகங்கை, மார்ச் 6- 4.3.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திரா விடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புக ழேந்தியின் Ôயாழகம்Õ இல் லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திரா விடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி மு.சேகரும், திரா விட தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா. சிவாவும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி தலைமை உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ச.அனந்த வேல் முன்னிலை வகித் தனர். கூட்டத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள் அழகு, செல்வி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் செயராமன் நன்றி உரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *