புது ஆயக்குடியில் தெருமுனைக் கூட்டம்

Viduthalai
1 Min Read

பழனி, அக். 1- பழனி கழக மாவட்டம் புது ஆயக்குடியில் திராவிடர் கழக இளைஞரணி சார்பாக வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா 23.9.2023 அன்று மாலை 6- மணியளவில்  நடை பெற்றது. இந்நிகழ்வில் குண.அறி வழகன் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் மா.முருகன்,  முன்னிலை வகித்தார். தி.தொ..அணி தலைவர் பொ.பெ.இரணியன் வரவேற்றார்.

பழனி மாவட்டச் செயலாளரும், கழகப் பேச்சாளருமான பொன்.அருண்குமார் சிறப்புரையாற்றி னார்.

இந்நிகழ்வில் ச.பாலசுப்பிர மணி, கருப்புச்சாமி, க.நாகராஜ், இரகுமான், வீரக்குமார், சின்னத் துரை  உள்ளிட்ட தோழர்களும்,  பொதுமக்களும் கலந்துகொண் டனர்.

இறுதியாக சி.இராதாகிருட்டி ணன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *