புது ஆயக்குடியில் தெருமுனைக் கூட்டம்

1 Min Read

பழனி, அக். 1- பழனி கழக மாவட்டம் புது ஆயக்குடியில் திராவிடர் கழக இளைஞரணி சார்பாக வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா 23.9.2023 அன்று மாலை 6- மணியளவில்  நடை பெற்றது. இந்நிகழ்வில் குண.அறி வழகன் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் மா.முருகன்,  முன்னிலை வகித்தார். தி.தொ..அணி தலைவர் பொ.பெ.இரணியன் வரவேற்றார்.

பழனி மாவட்டச் செயலாளரும், கழகப் பேச்சாளருமான பொன்.அருண்குமார் சிறப்புரையாற்றி னார்.

இந்நிகழ்வில் ச.பாலசுப்பிர மணி, கருப்புச்சாமி, க.நாகராஜ், இரகுமான், வீரக்குமார், சின்னத் துரை  உள்ளிட்ட தோழர்களும்,  பொதுமக்களும் கலந்துகொண் டனர்.

இறுதியாக சி.இராதாகிருட்டி ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *