பெரியார் விடுக்கும் வினா! (1111)

Viduthalai
0 Min Read

அரசியல்

பண்டாரச் சந்நிதியாயிருந்தாலும், சிறீல சிறீ… சிறீ சந்நிதிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் உள்பட எல்லோரும் சூத்திரர்கள்தானே? ஏன் இந்த இழி நிலை என்று யோசிக்க வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *