பாப்பாநாட்டில் கழகப் பொதுக்கூட்டம்

2 Min Read

அரசியல்

பாப்பாநாடு, அக்.1- தஞ்சை மாவட் டம் திருவோணம் ஒன்றிய கழக சார்பில் பாப்பாநாடு மய்யத்தில் 27.09.2023 புதன் அன்று மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

சோழகன்குடிக்காடு எஸ்.வி.ஆர்.விஜயன் வரவேற் புரையாற்றினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேனாள் ஒன்றிய செயலாளர் முருகையன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சு.கோவிந்த ராசு, திருவோணம் ஒன்றிய கழக செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிடக் கதிரவன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.முருகையன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர்.சங்கரசூரியமூர்த்தி, கழக மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்து ரையாற்றினர். 

திருவோணம் ஒன்றிய கழக தலைவர் சாமி. அரசிளங்கோ தலைமையேற்று உரையாற்றி னார். திருவோணம் ஒன்றிய திமுக செயலாளர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி சிறப்பு ரையாற்றினார். 

புதுகை பூபாளம் கலைக் குழுவினர் தமிழ்நாட்டில் நடை பெறும் திராவிட மாடல் ஆட்சியினை விளக்கியும் ஒன்றியத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை ஒன்றிய அரசின் அவல நிலை யையும் மக்கள் புரிந்து கொள் ளும் வகையில் சிரிக்கவும் சிந்திக் கவும் கூடிய வகையில் நையாண்டி தர்பார் எனும் கலை நிகழ்ச்சியை நடத்தினர். 

இறுதியாக ஊரணிபுரம் நகர செயலாளர் இராம.அரங்கதுரை அனைவருக்கும் நன்றிகூறி உரை யாற்றினார்.

கழக மாவட்ட துணை செய லாளர் அ.உத்தராபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி ரெ.இரமேஷ், ஊரணிபுரம் நகர செயலாளர் இராம.அரங்கதுரை முன்னிலையேற்றனர்.

மாநில ப க ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க.துணை தலைவர், கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில வீதி நாடக கலை குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், முனைவர் வே.ராஜவேல், மாநில பகுத்தறிவு எழுத்தாளர்கள் மன்ற துணை செயலாளர் ந.எழிலரசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன், ஒரத்தநாடு நகர தலைவர் பேபி.ரெ.ரவிச்சந் திரன், ஒரத்தநாடு நகர இளைஞ ரணி தலைவர் ச.பிரபாகரன், ஒரத்தநாடு ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் சு.குமரவேலு, திராவிடர் கழக தோழர்கள் தெற்கு நத்தம் லெட்சுமணன், மணல்மேல்குடி ஒன்றிய இளை ஞரணி செயலாளர் ஜெகதை யோவான்குமார், தஞ்சை சந்திர சேகரன், தஞ்சை முத்துச்செல் வன், மன்னார்குடி வணங்கா முடி, போஸ், திராவிட முன்னேற் றக் கழக தோழர்கள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பா ளர் மு.மணவழகன், அரசு வழக் குரைஞர் சோலை இளைய பாரதி, ஒன்றிய அவை தலைவர் மாநல் மெய்க்கப்பன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஆர் சம்பத், மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைமணி இளையபாரதி, ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் சாமி.அப்பாதுரை, ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பாளர் நா.வினோத், ஒன்றிய குழு உறுப் பினர் சூரியகலா முருகேசன், மாவட்ட பிரதிநிதி தங்க.கதிர வன், கலை இலக்கிய அணி ஏடி கந்தவேல், மற்றும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் தோழர் கள் பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *