தமிழர் தலைவருடன் சந்திப்பு

viduthalai
0 Min Read

கழகக் களத்தில்

மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் நாகை இள. மேகநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களை சந்தித்தார் (1.3.2024, சென்னை).

கழகக் களத்தில்

மேனாள் சட்டப்பேரவைச் செயலாளர் இரா. செல்வ ராஜ் மற்றும் திராவிட இயக்கத் தோழர் காருகுடி சின்னையா பெயரனும், மாயவரம் சி.காந்தியின் மகனு மாகிய கா.சம்பத் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (1.3.2024, சென்னை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *