சேலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள்

0 Min Read

அரசியல்

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எடப்பாடி கோவி .அன்புமதி அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்தார். 

இதில் பகுத்தறிவாளர் கழக புதிய உறுப்பினர்கள், ஆசிரியர் பெருமக்கள் நித்யானந்தம், சரவணன், புகழேந்தி, சிவசங்கரி, செல்வி. சன்மதி, செல்வன். இன்பநிதி, பழனிசாமி, இளையராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *