முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா

viduthalai
0 Min Read

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் திருச்சி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். (1.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *