தொழிலாளர் அணி தோழர்களுக்கு…

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழக தொழிலாளர் அணியை மாவட்டம் தோறும் புதிதாக அமைப்பு தொடங்கிட தொழிலாளரணிப் பொறுப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். அக் கட்டளையினை நிறைவேற்றும் விதமாக தொழிலாளர் அணிப் பொறுப்பாளர்கள் மாவட்டந் தோறும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறோம். அப்போது அந்தந்த மாவட்டத் தலைவர் / செயலாளர்கள் மாவட்டந்தோறும் தொழிலாளரணி உருவாக்கிட தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் தக்க உதவியையும் ஆலோசனையையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

– கா.சிவகுருநாதன், தலைவர்,
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை
– மு.சேகர், செயலாளர்,
திராவிடர் கழக தொழிலாளர் அணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *