பிஞ்சு சந்தா

0 Min Read

சேலம் மாவட்டம் திராவிடர் கழக செய லாளர் கா.நா.பாலு மற்றும் கமலம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந் தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 300 வழங்கினர். கா.நா.பாலு உண்மை மற்றும் பெரியார் பிஞ்சு சந்தாவாக ரூபாய்
6,750 க்கான காசோலையை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். (27.02.2024, சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *