மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டிய னின் மருமகனும், மேனாள் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி யும், வழக்குரைஞருமான மதுரை பி. பாலசுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார். உடன் பெரியாரிய ஆய்வாளர் பொ. நாகராஜன் (சென்னை, 27.02.2024)
அருந்ததி கட்சி சார்பில் வருகிற 3.3.2024 அன்று அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் “கலைஞர் நூற்றாண்டு விழா (ம ) தொழில் முனைவோர் கருத்தரங்கம்” விழா அழைப்பி தழை ஆசிரியரிடம் அருந்ததி கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் பி.புருசோத்தமன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூவை டி.சி. கோபி வழங்கினர். (27.02.2024 சென்னை)