சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் சந்திரகுமார், பேராசிரியர் கதிரவன், பாலகிருஷ்ணன், காளிதாஸ், விஜயராகவன் மற்றும் சித்ரா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். (27.02.2024, பெரியார் திடல்)
தமிழர் தலைவர் ஆசிரியர் சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books