அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாக்கள்

1 Min Read

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள்
உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாக்கள்

வரும் 10.3.2024 ஞாயிறு மாலை (அரியலூர் மாவட்டம்) உடையார் பாளையத்தில் முப்பெரும் விழாக்கள் சிறப்பான வகையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யத் துவங்கி விட்டன.
வருகிற 4.3.2024 திங்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
4அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்
104ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா
4ஆசிரியர் தமிழ்மறவர் வை. பொன்னம்பலனார்
தொண்டறப் பாராட்டு பிறந்த நாள் விழா
4ஆசிரியர் உடையார்பாளையம்
வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழா
ஆகியவை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில் நடைபெறும்.
மாலை திறந்த வெளி மாநாடாக நடைபெறும்.
கழக முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொள்வர்.
– நீலமேகன், மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
– சிந்தனைசெல்வன், தலைமைக் கழக அமைப்பாளர்
– மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *