2.3.2024 சனிக்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தல்: கூட்டம்

2 Min Read

திருநறையூர்: மாலை 6 மணி * இடம்: தண்ணீர் தொட்டி திருநறையூர் * வரவேற்புரை: கா.பீட்டர் (தி.மு.க.) * தலைமை: வி.மணிவண்ணன் (நாச்சியார்கோவில் கழகத் தலைவர்) * முன்னிலை: இர.கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.துரைராஜ் (மாவட்ட கழக செயலாளர்), மு.ந.கணேசன் (ஒன்றிய தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * தலைப்பு : 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட மக்களுக்கு அழைப்பு *  நன்றியுரை: பி.மகேஷ் * அ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்), வே.குணசேகரன் (திராவிடர் கழகம்), எம்.என்.முருகேசன் (ஒன்றிய செயலாளர்), இவண்: திராவிடர் கழகம், திரு நறையூர்.

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (தஞ்சை மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ச.அழகிரி (தஞ்சை மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்திட்டம் * நன்றியுரை: ஆ.லெட் சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * அன்புடன் அழைக்கும்: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

3.3.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரியார்நேசன் என்று அழைக்கப்படும் புலவர் மது.நாராயணசாமி அவர்கள் (மேனாள் தலைவர், ஓய்வு பெற்றோர் சங்கம், கல்லக்குறிச்சி) படத்திறப்பு
கல்லக்குறிச்சி: காலை 11 மணி முதல் 1:30 மணி வரை
*  இடம்: ஏ.எல்.சி. சமுதாயக் கூடம், அரசு மருத்துவமனை எதிரில், கச்சிராப்பாளையம் ரோடு, கல்லக்குறிச்சி * தலைமை: வசந்தம் க.கார்த்திகேயன் (ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்), செ.வ.புகழேந்தி (கல்லைத் தமிழ்ச்சங்கத் தலைவர்), வே.உதயகுமார், க.பழமலை,
கோ.சா.குமார், க.ராஜ்மோகன் * வரவேற்புரை: நா.கலைச் செல்வன் (மேனாள் நகராட்சி துணைத் தலைவர், கல்லக் குறிச்சி) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரையாற்றுபவர்: தா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. வடக்கு மாவட்ட கழக செயலாளர்)
* நினைவேந்தல் கவிதை: கல்லைக் கவிஞர் வீ.கோவிந்த ராசன் (கல்லக்குறிச்சி) * நன்றியுரை: நா.லக்கி ஜவகர்லால் நேரு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *