கழகக் களத்தில்…!

0 Min Read

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் “கல்லூரி மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி” – கருத்தரங்கம்

குடியாத்தம்: 2.3.2024 சனிக்கிழமை,காலை 11 மணி ♦ இடம்: குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, குடியாத்தம் ♦ தலைமை: வே.வினாயகமூர்த்தி றீ வரவேற்புரை: வி.திருமலை ♦ முன்னிலை: எம்.பிரகாசம் ♦ ஒருங்கிணைப்பு: க.சையத் அலீம் ♦ நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ வாழ்த்துரை: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்), வி.இ. சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), ம.அழகிதாசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் தலைவர்), சி.சாந்தகுமார், ♦ சிறப்புரை: மருத்துவர் சிவாஜிராவ் ♦ நன்றியுரை எஸ்.ரேஷ்மா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *