தலித் விடுதலை இயக்கம் நடத்தும் ஜனநாயகத்தை மீட்போம்!! மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம்!!

1 Min Read

திருவண்ணாமலை :2.3.2024 சனிக்கிழமை, மாலை 6 மணி ♦அண்ணா சிலை சந்திப்பு, திருவண்ணாமலை ♦ தலைமை: என்.ஏ.கிச்சா (மாநில இளைஞரணி செயலாளர்) ♦ வரவேற்பு: தலித் நதியா (மாநில மகளிர் அணி செயலாளர்) றீ முன்னிலை: மூக்நாயக் (மாநில தலைவர்) ♦ துவக்கவுரை: கு.பிச்சாண்டி (தமிழ்நாடு அரசு சட்டப் பேரவை துணைத் தலைவர் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்) ♦ உரை வீச்சு: டாக்டர் எ.வ.வே.கம்பன் (தி.மு.கழக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்), மு.பெ.கிரி (செங்கம் சட்டமன்ற உறுப்பினர், மா.து.செயலாளர்) ♦ எழுச்சியுரை: மா.வீ.சசிகுமார் (மாநில பொதுச் செயலாளர், த.வி.இ.) ♦ விளக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ நிறைவுரை: இரா.அதியமான் (தலைவர், ஆதித்தமிழர் பேரவை) றீ நன்றியுரை: ரமணி மதியழகன் (மாவட்ட மகளிர் அணி செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *