திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள்

1 Min Read

திருவாரூர் : 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,காலை 9மணி – சோழங்கநல்லூர், திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகரம், பகல் 11 மணி – மஞ்சக்குடி – குடவாசல், நன்னிலம், மதியம் 3 மணி – கண்கொடுத்தவனிதம் – கொரடாச்சேரி ♦ வரவேற்புரை: ஒன்றியத் தலைவர்கள்
கா.கவுதமன், என்.ஜெயராமன், சி.ஏகாம்பரம் ♦ தலைமை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சு.கிருஷ்ண மூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), பி.ரெத்தினசாமி (மாவட்ட காப் பாளர்) றீ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) ♦ பொருள்: விவசாய தொழிலாளரணியை கட்டமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகள், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – நமது கடமை
♦நன்றியுரை: கோ.கண்ணதாசன், க. அசோக்ராஜ், மு. சரவணன் றீ கூட்ட அழைப்பு: க.வீரையன் (மாவட்ட வி.தொ.அணி செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *