நமது சமுதாயம் இயற்கையிலேயே இழிவான சமுதாயமாகப் போய்விட்டது. நம் இழிவுக்குக் காரணம் பார்ப்பான்தான் என்று கூறிக்கொண்டே இனியும் காலம் கடத்தினால் பிரயோசனப்படுமா? பார்ப்பானை ஒழித்து நமது இழிவை துடைத்து ஒழித்துக் கொள்ள நமக்கே விருப்பமில்லை என்னும் நிலை நீடிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’