கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

28.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற கிரக ஜோதி திட்டம், சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) ரூ.500க்கு என்ற மகாலட்சுமி திட்டம் ஆகிய திட்டங்களை தெலுங்கானாவில் தொடங்கினார் முதலமைச்சர் ரேவந்த். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உச்சநீதிமன்றம் தேர்தல்பத்திர திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு கூட, 8,350 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை மோடி அரசு அச்சிட்டுள்ளது.
* ராகுல் காந்தி தலைமையில் இந்தியா நீதிப் பயணம் மார்ச் 7 ஆம் தேதி குஜராத்தில் தஹோத் மாவட்டத்தில் உள்ள ஜலோட் என்ற இடத்தில் நுழைய முடிவு.
* பாரம்பரிய அறிவு மற்றும் ஆயுஷ் பயிற்சியாளர் களுக்கான நியாயமான மற்றும் சமமான பலன் பகிர்வு வசதியை மோடி அரசு நீக்கிவிட்டதாகவும், பதஞ்சலி போன்ற நிறுவனங்களுக்கு வணிகங்களை திறந்து விட்டு, உள்ளூர் வணிகர்களின் வாய்ப்பை தடுத்து விட்டதாகவும், காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* அய்ந்து முதல் ஆறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிஆர்பிஎஃப் மற்றும் அரியானா காவல்துறையினரின் கான்வாய் மூலம் கடத்தப்பட்டதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு குற்றச்சாட்டு.
* நாட்டில் 5 சதவீதம் அதாவது 7 கோடி மக்கள் தான் ஏழைகள் என்று மோடி அரசு கூறுகிறது. அப்படியெனில், 81 கோடி பேருக்கு ஏன் இலவச ரேஷன் தேவை என காங்கிரஸ் கேள்வி. மோடி அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது என சாடல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *