24.02.2023 அன்று தென்காசி கழக மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தென்காசி மாவட்ட மகளிரணி – மகளிர் பாசறை தோழர்களிடம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்துரையாடினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றியடைய செய்ய மகளிர் பிரச்சாரம் அதிமுக்கியம் என்பதை பதிவு செய்தார். கீழப்பாவூர், மேலமெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மகளிர் அதிகம் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட கழக மகளிரணி – மகளிர் பாசறை சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books