சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் வெங்கடேசன் மகன் கருவூலத்துறை அலுவலர் காஞ்சிபுரம் வெ. லெனினின் தாயார் வெ. வாசுகி அம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சியில், மகள்கள் லாவண்யா, கவினி ஆகியோர் வழியாக, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 5000 வழங்கினர். நன்றி!