பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் நாள்

1 Min Read

ராமன் விளைவு என்று போற் றப்படும் சர்.சி.வி. ராமன் சிந் தனை எப்படிப்பட்டது? இது குறித்து பிரபல பொதுவுடைமை வாதி ஏ.எஸ்.கே. பின்வருமாறு கூறுகிறார். “முதல் மனிதன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ்மாஸில் சென்றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி. ராமன் அவர்கள் அழுத்தமாக கண்டித் தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிக பாவம் செய்வதாகும் என்றார். அறிஞர் என்ற பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணம் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்கள் நிலையை நான் சொல் லித்தான் தெரிய வேண்டியது இல்லை. கூறாமலே அது விளங்கும்” ஆதாரம்: ஏ.எஸ்.கே எழுதிய “கடவுள் கற்பனையே, புரட்சிகர மனித வரலாறு” நூலின் முன்னுரையில்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *