உயிர்த் தத்துவம்

viduthalai
0 Min Read

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன்தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. அந்தச் சரீரப் பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கே ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும்.
(‘உண்மை’, 1–5-1977)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *