திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்

0 Min Read

4.03.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தியின் “யாழகம்” இல்லத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி மு.சேகர், திராவிட தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா.சிவா கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக தோழர்கள், நிருவாகிகள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

தோழமையுடன்:
இரா.புகழேந்தி மாவட்டத் தலைவர்,
திராவிடர் கழகம், சிவகங்கை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *