சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வுச் சொற்பொழிவு பேராசிரியர் அ.கருணானந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு பவுத்தம் மற்றும் திராவிடவியல் ஆய்வு (2023-2024)

0 Min Read

நாள்: 28.2.2024 காலை 10 மணி – இடம்: அறை எண் 48, கருத்தரங்க வளாகம்,
இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம்
தலைப்பு: How is Ashoka the Great great?
பேரரசர் அசோகர் மாபெரும் பெருமைக்குரியவர்-எப்படி?
உரையாற்றுபவர்: ஜி.பாலச்சந்திரன், அய்.ஏ.எஸ்.,
மேனாள் கூடுதல் தலைமைச்செயலாளர், மேற்கு வங்கம்
அழைப்பு: பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம்,
தலைவர் இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *