கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
1 Min Read

27.2.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி டில்லி செல்லும் ‘டில்லி சலோ’ போராட்டத்தை தொடங்கிய பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் அம்மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உலக வர்த்தக அமைப்பிற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தினர்.
♦ சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பொலிவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ ஒன்றிய அரசின் அக்னி பாதை திட்டம் 2 லட்சம் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மோசமான அநீதி. :- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குடியரசுத் தலைவ்ருக்குக் கடிதம்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *