கழகக் களத்தில்…!

2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
வெல்லட்டும் இண்டியா கூட்டணி-பொதுக்கூட்டம்

கருப்பட்டி: 2.3.2024 சனிக்கிழமை,மாலை 5 மணி ♦ இடம்: கருப்பட்டி ♦ வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ♦ தலைமை: கா.சிவகுருநாதன் (மாநிலத் தலைவர், திராவிட தொழிலாளர் பேரவை) ♦ முன்னிலை: சுப.தனபாலன் (மாவட்ட செயலாளர்) ♦ கருத்துரை: மு.பால் பாண்டியன் (பேரூராட்சி தலைவர், வாழப்பட்டி), பால.ராஜேந்திரன் (வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) றீ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) ♦ பங்கேற்போர்: லெ.வீரமணி, ஜெ.பாலா, இரா.கலைச்செல்வி, பெ.பாக்கியலட்சுமி றீ நன்றியுரை: ச.ஆறுமுகம் (ஒன்றிய செயலாளர் சோழ வந்தான்) ♦ நிகழ்ச்சி ஏற்பாடு: உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்.

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 133ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி:3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,  காலை 10 மணி ♦ இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம் ♦ வரவேற்புரை: தேவநேயச் சித்திரச்செல்வி (தமிழ் விரிவுரையாளர்) ♦ முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், த.பெரியசாமி (கழக பொதுக்குழு உறுப்பினர்), ம.சுப்பராயன் (காப்பாளர்), பழனியம்மை கூத்தன் (மா.தி.க.மகளிரணி தலைவர்) ♦ செறிவுரை: ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு பெரியார் இரங்க லுரை – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அன்னை மணியம்மையார் – ச.தமிழ்ச்செல்வி (மாவட்ட கல்வி அலுவலர்) ♦ நன்றியுரை: முத்தமிழ்முத்தன் ♦ ஏற்பாடு: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.

2024 நாடாளுமன்றத் தேர்தலில்
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திட
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர கழகம் நடத்தும் தெருமுழக்க – பெருமுழக்கக் கூட்டங்கள்

நேரம் மாலை 6:00 மணி
10-03-2024 – மேலஉளூர் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி
13-03-2024-கோபால்நகர் – முனைவர் அதிரடி க.அன்பழகன்
16-03-2024-கோவிலூர் – இராம.அன்பழகன்
25-03-2024-உரத்தநாடு – சே.மெ.மதிவதனி
கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க முதற் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தெருமுழக்க கூட்டங்களை சிறப்புடன் நடத்திட கிளைக்கழக பொறுப்பாளர்களை வேண்டுகிறோம். ♦ இவண்: இரா.துரைராசு (ஒன்றியத் தலைவர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத்தலைவர்), அ.சுப்ரமணியன் (ஒன்றியச் செயலாளர்), பு.செந்தில் குமார் (நகரச்செயலாளர்) ♦ உரத்தநாடு வடக்கு ஒன்றிய,நகர திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *