10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், 117 முறை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் நரேந்திர மோடி ஒரே ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தில்லை. பிரதமர் ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க வில்லை என்ற கேள்விக்கும் பதில் அளித்ததில்லை. குகைக்குள் பதுங்கியதாக, வானில் பறந்ததாக, நீரில் மூழ்கியதாகச் சகலவிதமான சாகசப் படங்களையும் வெளியிடும் வீரர் (!?) செய்தியாளர்களைச் சந்திக்கப் பயப்படலாமா?
ஒரே கேள்வி!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஒரே கேள்வி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
