சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா (மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா
(மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு)

நாள்: 28.2.2024 புதன்கிழமை மாலை 5 மணி
தலைமை: மு.சண்முகம்
(மாநிலங்களவை உறுப்பினர், தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர்)
வரவேற்புரை:க.அன்பழகன் (தலைமை செயற்குழு உறுப்பினர்/ சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர்)
கட்டட திறப்பாளர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
ச.கல்யாணசுந்தரம்
(தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர்)
செ.இராமலிங்கம்
(தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்)
கோவி.செழியன்
(தமிழ்நாடு அரச தலைமை கொறடா,
மாநில வர்த்தகரணி துணைத் தலைவர், தி.மு.க.)
சிறப்புரை:
க.நசீர்முகம்மது (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.)
கோ.அய்யாராசு (மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க.)
ஜெ.நடராஜன் (மாவட்ட பொருளாளர், தி.மு.க.)
டி.கணேசன் (குடந்தை மத்திய ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
எஸ்.கே.முத்துச்செல்வம்
(குடந்தை மேற்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
ஜெ.சுதாகர் (குடந்தை கிழக்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
சு.ப.தமிழழகன் (குடந்தை மாநகரச் செயலாளர்,
குடந்தை மாநகர துணை மேயர், தி.மு.க.)
காயத்திரி அசோக்குமார் (குடந்தை ஒன்றிய பெருந்தலைவர், தி.மு.க.)
சுதா.இராஜேந்திரன் (ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க.)
ஏ.செல்லப்பா (ஊராட்சி மன்றத் தலைவர்)

நன்றியுரை: என்.கோவிந்தராஜுலு (பள்ளி தாளாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *