நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 3.3.2024
நேரம்: காலை 9 மணி
நடைபெறும் இடம்: கீழ்வேளூர்
பங்கேற்கும் ஒன்றியம்:
கீழையூர், கீழ்வேளூர், திருமருகல்

நேரம்: முற்பகல் 11 மணி
நடைபெறும் இடம்: பருத்தியூர்
பங்கேற்கும் ஒன்றியம்:
கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி

நேரம்: மாலை 4 மணி
நடைபெறும் இடம்: மஞ்சக்குடி
பங்கேற்கும் ஒன்றியம்:
குடவாசல், நன்னிலம்

நேரம்: மாலை 6 மணி
நடைபெறும் இடம்: சோழங்கநல்லூர்
பங்கேற்கும் ஒன்றியம்:
திருவாரூர்
பங்கேற்று கருத்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்,
திராவிடர் கழகம்)
சு.கிருஷ்ணமூர்த்தி
(தலைமைக் கழக அமைப்பாளர்,
திராவிடர் கழகம்)
அனைத்து விவசாய தொழிலாளரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *