Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ”யார் வரவேண்டும் என்பதைவிட – யார் வரக்கூடாது என்பதே முக்கியம்!” தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கைதிராவிடர் கழகம்

”யார் வரவேண்டும் என்பதைவிட – யார் வரக்கூடாது என்பதே முக்கியம்!” தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

Last updated: February 26, 2024 2:51 pm
Published: February 26, 2024
தமிழ்நாடு
SHARE

* இந்தியா கூட்டணி சிதறும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்!
* நம்முடைய முதலமைச்சரின் வழிகாட்டுதல்தான் செயல்வடிவம் பெறுகிறது!
இந்தியா கூட்டணியின் ஒற்றுமை வலிமை பெற்றுள்ளது – நடக்கவிருக்கும் தேர்தலில்
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி உறுதி! உறுதி!!

வரும் தேர்தலில் பி.ஜே.பி.யும், அதன் கூட்டணியும் தோல்வி அடைவது உறுதி; இந்தியா கூட்டணியின் ஒற்றுமை ஒவ்வொரு நாளும் வலுப்பெற்று வரு கிறது. யார் வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கிய குறிக் கோளாக இருக்க வேண்டும்; மோடி எதிர்ப்பு அலை எங்கும் வீசுகிறது. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறும் – வெற்றி பெறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

‘இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது!
சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து; அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிகளி லிருந்து சென்று என்பதை மிக மகிழ்ச்சியோடு – சொன்ன வர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது!

இந்தியா கூட்டணிக்கு வழிகாட்டும்
ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தளநாயகர், ‘இந்தியா’ கூட்டணிக்குக் காட்டிய சரியான வழியில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் சரியான முடிவுக ளோடு பயணிக்கத் தொடங்கியுள்ளனர்!
மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 நாடாளுமன்ற மக்களவை இடங்கள் உள்ள மாநிலத்தில், மக்கள் செல்வாக்குள்ள சமாஜ்வாடி கட்சியின் தலை வரால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது இயலாது என்று கூறியவர்களுக்குப் பதிலடி கிடைத் துள்ளது. 63 இடங்களில் சமாஜ்வாடி கட்சி போட்டி; 17 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டி என்று கூட்டணி இடங்கள் பகிர்வு சுமூகமாய் முடிந்துள்ளது!
அகிலேஷ், ராகுல், பிரியங்கா ஒரே மேடையில் – பிரச்சாரம் தொடங்கி விட்டது!
மேற்கு உ.பி. பகுதியில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கி வராது என்ற அச்சத்தாலேயே இப்போது ‘பாரத ரத்னா’ பட்டத்தையும் அரசியல் தூண்டிலாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சவுத்திரி சரண்சிங்பற்றி கவலைப்படாத பா.ஜ.க., அவரது பேரன் கட்சியை வளைக்கவும், ‘ஜாட்’ வாக்கு வங்கிக்காகவும் அலைந்துகொண்டுள்ள பரிதாப நிலை!

Also read

தமிழ்நாடு
‘‘கடைசி மூச்சு உள்ளவரை பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டினார்!’’ மேனாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் புகழாரம்!
‘தமிழ் இந்து’வின் பார்ப்பன ‘நஞ்ச்!’

தப்புக் கணக்குப் போட்டது
பா.ஜ.க.
அதுபோலவே டில்லி, கோவா, அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டு எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்துக் கொள்ளும்; பா.ஜ.க. எளிதில் வெற்றி பெறலாம் என்று காவிகள் போட்ட கணக்கு, தப்புக் கணக்காக ஆகிவிட்டதே என்று வேறு உத்திகளைத் தேடும் நெருக்கடி, பிரதமர் மோடியின் பா.ஜ.க.வுக்கு உருவாகி விட்டது.
டில்லியிலும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சுமூகமாக ஏற்பட்டுள்ளது. டில்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், அதேபோல கோவா வில் உள்ள இரண்டு தொகுதிகளிலும், யூனியன் பிரதேச மான சண்டிகாரிலும் காங்கிரஸ் கட்சியேபோட்டியிடும்.
குஜராத்தின் 26 தொகுதிகளில் பாவ்நகர், பரூச் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதும், பா.ஜ.க.வுக்கு பெருத்த ஏமாற்றமாகும்!
(காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் வென்ற பரூச் தொகுதி, காங்கிரஸ் தொகுதிபோல கருதப்பட்டாலும், அதை ஆம் ஆத்மி கட்சிக்கே காங்கிரஸ் தர ஒப்புக் கொண்டுள்ளது).
இதேபோன்ற நிலை மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உடன்படிக்கைகள் விரைவில் அறிவிக் கப்படலாம்!
மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா (பானர்ஜி) அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து, ‘இந்தியா’ கூட்டணி யில் சரியான ஒதுக்கீடு ஏற்பாட்டுக்கு ஒத்துழைப்பார் என்பது வெள்ளிக் கீற்றுபோல் தெரிகிறது!

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான்
வரும் தேர்தலில் முக்கியம்!
தொடக்கத்திலேயே நமது முதலமைச்சர் அவர்களின் ஃபார்மூலா – சுட்டிக்காட்டிய வழிமுறையின்படி, ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்பதே இப்போதைய மிக முக்கிய அணுகுமுறையாக இருக்கவேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் நன்கு உணர்ந்து, தங்களது தன்முனைப்புக்கும், பிடிவாதத்திற்கும் இப்போது இது சரியான தருணம் அல்ல; தீயணைப்பு வீரர்களைப்போல, ஒரே இலக்குடன் ஒருங்கிணைந்து ஜனநாயகம், சமூகநீதி, மக்களின் அன்றாட அவலங்கள், விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலையில்லாக் கொடுமை, அடக்குமுறை, அதிகார கோரத்தாண்டவம் இவற்றை மாற்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி அரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க என்று ஓர் இலக்குடன் பயணிக்கும் இந்தியா கூட்டணி யின்மீது நம்பிக்கை நாளும் பெருகி வருகின்றது.
மோடியின் எதிர்ப்பு அலை
எங்கும், எங்கும்!
நிச்சயம் மோடி அரசு மக்கள் எதிர்ப்பு அலையில் இருந்து மீண்டு வருவது குதிரைக் கொம்பே!
விளம்பர வெளிச்சம் ஒருபோதும் கைகொடுக்காது!
முன்பும் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற விளம்பரத்தை இப்படித்தான் செய்தார்கள் – தோல்வியைத்தான் மக்கள் அதற்குத் தந்தார்கள்!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
26-2-2024

Ad imageAd image
விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திண்ணைப் பிரச்சாரம் – தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் தென்காசி கழக மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்
‘‘பெரியார் உலக நிதி’’ – எம் வேண்டுகோளுக்கு வேகமாகப் பலன் கிடைத்து வருகிறது! ‘‘பெற்றது கை மண்ணளவு – பெற வேண்டியது உலகளவு!’’ – விரைவீர், திரட்டுவீர்!
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கிய தோழரின் உணர்ச்சிக் கடிதம்
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! சென்னையில் வரும் 18ஆம் தேதி நடத்தப்படும்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தோழர்களையும் அழைக்கிறோம் வாரீர்! வாரீர்!!
TAGGED:கி.வீரமணிதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?