ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு; சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் என்பது முரண் என்கிறார் ஷிகா முகர்ஜி.

* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப் பட்டோர் 63 சதவீதம்; இது 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு மீதான விவாதத்தை உருவாக்கும்.

* நாடு முழுவதும் ஜாதிகளின் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தான் சமூக நீதி அளிக்க முடியும் என்கிறது காங்கிரஸ்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *