4.10.2023 திருச்சியில் கழகக் கலந்துரையாடல்

1 Min Read

திருச்சியில் 4.10.2023 மாலை, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் சரியாக 5.30. மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.  கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் கலந்து கொள்கின்றார்.

திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்ட கழக தோழர்களே வருகிற 20.10.2023 தமிழ்நாடு முழுவதும் சுற்றி அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழங்கி வருவதற்கு ஏற்ற ஊர்தியை வழங்குவதற்கு திருச்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆகவே இந்த வேன் (ஊர்தி)அளிக்கும் நிகழ்வை நாம் விழாவாக எடுத்துச் செல்ல இருக்கிறோம் நமக்குத்தான் வேறு ஏது விழா? இதை மிகச் சிறப்பாக நடத்த நமது  அனைத்து சகோதரிகளும் சகோதரர்களும் விரும்புவதால் சிறப்பாக நடத்த வேண்டும். ஆகவே 4.10.2023 மாலை சரியாக 5.30 மணிக்கு திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது தவறாமல் அனைத்து தோழர் களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். 

இப்படிக்கு

அழைப்பு.

ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்)

தே. வால்டேர் (லால்குடி மாவட்ட தலைவர்)

ச. மணிவண்ணன் (துறையூர் மாவட்ட தலைவர்)

மற்றும் மாவட்டச் செயலாளர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *