மயிலை த.வேலுவின் தாயார் த. கவுரி அம்மாள் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் மரியாதை

0 Min Read

சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு அவர்களின் தாயார் த. கவுரி அம்மாள் அவர்கள் நேற்று (24.2.2024) மறைவுற்றார். மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கவுரி அம்மாள் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி மயிலை த. வேலு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, மயிலை சேதுராமன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *