தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான “தமிழ்ச் செம்மல்” விருது ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் வணங்காமுடி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் (22.2.2024) வழங்கப்பட்டது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன், பொதுகுழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, அறம் கிரூஷ்ணன், கவிஞர் ஒசூர் மணிமேகலை ஆகியோர் நேரில் சென்று பெரியார் ஆண்டு மலர் நூல் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பாராட்டு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:தமிழ்ச் செம்மல்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
