கழகக் களத்தில்…!

1 Min Read

8.10.2023, ஞாயிற்றுக்கிழமை

பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பழனி: காலை 10 மணி * இடம்: பழனி தந்தை பெரியார் சிலை அருகில், ரயில்வே பீடர் சாலை * பொருள்: தமிழர் தலைவர் பழனி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவது சார்பு * வழிகாட்டல் உரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர் திண்டுக்கல்), புலவர்.வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்) * வேண்டல்: அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பு: 

மா.முருகன் (பழனிமாவட்டத் தலைவர்), பொன்.அருண் குமார் (மாவட்டச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *