ஒரே கேள்வி!

0 Min Read

நீட் தேர்வில் 0 பெர்சண்டைல் எடுத்தவர், அதாவது -40 (மைனஸ் 40) மதிப்பெண்கள் எடுத்தவர் கூட பணம் மட்டும் இருந்தால் போதும் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்கலாம் என்றால் நீட் தேர்வு எதற்கு? நீட் தேர்வு பயிற்சி மய்யங்கள் என்னும் மாஃபியாக்கள் கோடி கோடியாய்ப் பணம் கொள்ளையடிப்பதைத் தவிர கல்வி வளர்ச்சிக்குப் பயன் உண்டா? இதை பிஜேபி அரசு கட்டாயப்படுத் துவது இந்த மாபியாக்களின் கொள்ளைக்குத் தானே?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *