வரும் 26ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் “தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்ற தீர்ப்பும்” என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த சிறப்புக் கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
முக்கிய அறிவிப்பு – கூட்டம் ஒத்தி வைப்பு
Leave a comment