மறைவு

0 Min Read

20.2.2024 அன்று காலை 11 மணியள வில் பெரியார் பெருந்தொண்டர் சிவகங்கை மா.சந்திரன் அவர்களின் இளைய மகள் தோழர் கண்ணகி (வயது 43) சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் உடல் கூராய்வுக்கு பிறகு மாலை 5 மணியள வில் கண்ணகியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தாம்பரம் மாவட்ட, நகர திராவிடர் கழகம் சார்பில் தோழர் உடலுக்கு தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்.தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா. குணசேகரன் ஆகியோர் கருப்பு ஆடை போர்த்தி மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *