தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பணம் செலவு செய்பவரைப் பொறுத்தும், பொய் பித்த லாட்டம் பேசுவதற்குச் சக்தி இருப்பதைப் பொறுத் தும் முடிவாகிறதே தவிர – மனிதனின் யோக்கிய தையையோ, பரோபகாரக் குணத்தையோ பொறுத்து ஏற்படுகிறதா? ஏற்பட முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1250)

Leave a Comment