கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000: கழகப் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கபிஸ்தலம், பிப். 23- கும்பகோ ணம் கழக மாவட்டம் கபிஸ்தலம் பெரியார் கல்வி சமூகப் பணி அறக் கட்டளை நிர்வாகத்தில் உள்ள மணி மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள் ளிக்கு 14 .2. 2024 அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வருகை தந்து பள் ளியை பார்வையிட்டார்.
பொதுச்செயலாளர் அவர்களை பள்ளியின் தாளாளர் நா.குணசேக ரன், அறங்காவலர்கள் சு.கலியமூர்த்தி, பொம்மி கணேசன், பள்ளியின் முதல்வர் க.முருகானந் தம், பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி யின் தாளாளர் வரதரா சன், முதல்வர் எஸ்.தீபக், மாணிக்கம், பகுத்தறிவா ளர் கழக பொதுச் செய லாளர் வி .மோகன் ஆகி யோர் வரவேற்றார்கள்
கழக பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் பள்ளி வளாகத்தில் உள்ள தந்தை பெரியார், பள்ளி நிறுவநர் கபிஸ்தலம் தி.கணேசன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பெரியார் 1000 தேர்வு தொடர்பாக மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பட்டுக் கோட்டை அழகிரி மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களிடம் கேட்ட றிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆக்க பூர்வமான சிந்தனைத் திறனை வளர்ப்பது எப் படி? என்பது பற்றியும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கை எப்படி வடி வமைக்க வேண்டும் என் பது பற்றியும் உற்சாகமூட் டும் ஊக்க உரையை வழங் கினார். இடை இடையே மாணவர்களிடம் வைக் கம் போராட்டம் பற்றிய விவரங்களைக் கேட்டு அவர்களைப் பேச செய் தார். சிறப்பாக பேசியவர் களுக்கு பயனாடையை அணிவித்து சிறப்பித்தார்.
பள்ளி முதல்வர் க .முரு கானந்தம் நன்றிகூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *