மனுதர்மத்தைப் போற்றும் வாசகம் நீக்கம் – கழகத்தின் முயற்சிக்குப் பலன்

0 Min Read

நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில், மனுதர்மத்தைப் போற்றும் வகையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து அம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதும், மனுதர்மத்தைப் போற்றும் அவ் வாசகம் நீக்கப்பட்டுள்ளது. செயலாற்றிய தோழர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் நமது பாராட்டுகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *