வைக்கம் போராட்ட நூற்றாண்டு – கொடியேற்றுவிழா

1 Min Read

வைக்கம் போராட்ட நூற்றாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கழகக் கொடியேற்றுவிழா கன்னியாகுமரி வெள்ளமடம் கிறிஸ்துநகரில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக இலட்சியக் கொடியினை ஏற்றிவைத்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் எம். பெரியார் தாஸ், நாகர்கோவில் மாநகர கழக இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார், கழகத் தோழர்கள் மு.இராஜன், தி.ஞானவேல், தும்பவிளை பால்மணி புதிய தோழர் தாழக்குடி பிரைட் .தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *