தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் கழகத் தோழர் ஆறுமுகம் புதிதாக கட்டியுள்ள இல்லத்தை இன்று (22.2.2024) தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தோழர் ஆறுமுகத்தின் தாயார் திறந்து வைத்தார். கழகத் தோழர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.