பகுத்தறிவாளர் கழகம் சார்பாக விழிப்புணர்வு பரப்புரை

0 Min Read

கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி குருந்தன் கோடு ஒன்றியம் திங்கள் நகர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார். குமரி மாவட்டச் செயலாளர்
கோ.வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத் தார். திமுக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய விழிப் புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *