தனி உடைமை முறையை ஆதரிக்கவே ஆட்சிக்கு மதமும், தெய்வமும் ஆதிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும், தெய்வத்தையும் காப்பாற்றி அதன் அஸ்திவாரத்தின் மீதே ஆட்சி முறை கட்டப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வாழ்க்கை போட்டியில் இருக்கிறது.
(‘குடிஅரசு’, 31.5.1936)
ஆட்சியின் அஸ்திவாரம்
Leave a comment