மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் சீனா அருணாசலப் பிரதேசத்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் கிராமம் ஒன்றையே உருவாக்கி 100-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியது. 56 இன்ச் மார்பு என்று பெருமையடிக்கும் பிரதமர் மோடி சீனாவிடம் பம்முவது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து அல்லவா?