ம.பெரியசாமி, தேன்மொழி இணையரின் மகன் ம.பெ.அருளாழி – க.சவுந்தரராஜன், பூங்கொடி இணையரின் மகள் எஸ்.பிரியா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம்
சி.இராஜேந்திரன், கழகப் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன், கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, த.சீ.இளந்திரையன், தி.மு.க. பேச்சாளர் பெருநற்கிள்ளி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (21.2.2024, அடரி-களத்தூர், கள்ளக்குறிச்சி)
சுயமரியாதைச் சுடரொளிகள் சேலம் அண்ணாமலை-சரசு பேரன் மண விழா: தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a comment