சுயமரியாதைச் சுடரொளிகள் சேலம் அண்ணாமலை-சரசு பேரன் மண விழா: தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

0 Min Read

ம.பெரியசாமி, தேன்மொழி இணையரின் மகன் ம.பெ.அருளாழி – க.சவுந்தரராஜன், பூங்கொடி இணையரின் மகள் எஸ்.பிரியா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம்
சி.இராஜேந்திரன், கழகப் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன், கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, த.சீ.இளந்திரையன், தி.மு.க. பேச்சாளர் பெருநற்கிள்ளி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (21.2.2024, அடரி-களத்தூர், கள்ளக்குறிச்சி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *