நம் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டட மானது மதம் என்னும் சிமெண்ட் சுண்ணாம்பினால் கடவுள் கற்பனை கொண்டு என்றும் அழியாத மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது.
(‘குடிஅரசு’, 30.6.1929)
மதம் – கடவுள் – புராணம்
Leave a comment