டாக்டர் சி.நடேசனார் படத்திறப்பு

viduthalai
1 Min Read

கொரட்டூர், பிப். 20- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தளகர்த்தர் களில் ஒருவரான டாக்டர் சி.நடே சனார் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் 17-.2.-2024 சனிக்கிழமை மாலை 6-30 மணிக்கு பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் காப் பாளர் பா.தென்னரசு படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
கு.சங்கர், அருமைநாதன் ஆகி யோர் நினைவேந்தல் உரையாற்றி னர். நிகழ்வில் அரவிந்தன், பன்னீர் செல்வம், புஷ்பா,ஜஸ்வந்திகா, சுமதி மணி, விஜயகுமாரி, அருள் விழியன்,கெஜலட்சுமி, ‌உதயசூரியா, பகலவன், சிறீதரன், கென்னடி, கருப்பசாமி, ஆறுமுகம், சசிகுமார், ஏ.கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மதி (மாணவர் கழகம் ) நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *