22.2.2024 வியாழக்கிழமை ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன் இல்ல மண விழா

1 Min Read

ஆரணி: காலை 9 மணி * இடம்: எஸ்.எஸ்.கே. மகால், சேவூர்-சிறுமூர் சாலை, ஆரணி-வேலூர் சாலை * மணமக்கள்: பா.லெமூரியச் செழியன்-சே.கோகிலா (எ) சிந்து * அன்புடன் அழைக்கும்: மு.பொற்செழியன்-கிரிஜா, ப.சம்யுக்தா-பாண்டியன் நெடுஞ்செழியன், மு.தென்னரசு-கீதா, மு.திருமாறன்-சரோஜா, ஆரணி.
எல்லை.சிவக்குமார் எழுதிய “புதுச்சேரியில் சமூகநீதிக் குரல்” நூல் வெளியீட்டு விழா
புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: ஓட்டல் சற்குரு, லோட்டஸ் ஹால் * தலைமை: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி) *முன்னிலை: பெ.பாலகங்காதரன், ப.விவேகானந்ததாசன், கா.முனிசாமி * வரவேற்புரை: துரை.செல்வம் * நூல் அறிமுகவுரை: திருமா.அன்புச்செலவன் * நூல் வெளியிட்டு சிறப்புரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முதல் நூலினை பெற்றுக் கொண்டு பாராட்டுரை: ஆர்.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், இந்தியக் கம்மினிஸ்ட் கட்சி) * சிறப்புரை: சமூக நீதியும் சமத்துவமும் – மருத்துவர்
ஜி.ஆர்.ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு) * வாழ்த்துரை: சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கு.சேதுசெல்வம், மு.பாலசுப்பிரமணியன் * ஏற்புரை: எல்லை.சிவகுமார் * நன்றியுரை: கி.சக்திகுருநாதன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *